மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில் – மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:
மேற்படி வசனம் மனைவியருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு பணிக்கின்றது.
மனைவியிடம் குறை தேடாமல் நிறைகண்டு நிம்மதி பெறவேண்டும்.
நன்மை செய்பவர்களுக்கு நற்கூலியும், தவறு செய்பவர்களுக்குத் தண்டனையும் வழங்குவது அல்லாஹ்வின் வழிமுறையாகும். இந்த அடிப்படையில் மனைவியின் நற்பண்புகளைப் பாராட்டி, தீமைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்கு முற்பட்டு, இறுதிக் கட்டமாக தண்டிக்க அனுமதி உள்ளது. இந்த அனுமதி அளவோடும், நிதானமாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் பயன்படுத்துவதற்குரியதாகும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
அப்படி மனைவியைத் தண்டிப்பது என்றால் பின்வரும் நிபந்தனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்:
(2) பெண்மையின் தனிப்பட்ட உறுப்புக்களில் தாக்கக் கூடாது:
(3) கடுமையான அடியாக இருக்கக் கூடாது:
(4) பிறர் முன்னிலையில் தாக்கக் கூடாது:
(5) தவறுக்குத் தக்கதாக இருக்க வேண்டும்:
தான் அடிக்காத அதேவேளை அடிப்பவர்களைக் கண்டித்து முள்ளார்கள்.
(1) கணவனுக்கு மாறு செய்தல், கட்டுப்பட மறுத்தல், கடமைகளைச் செய்யாதிருத்தல்:
(2) கணவன் மீது சந்தேகங்கொள்ளல்:
(4) கணவனின் அனுமதி இன்றி வீட்டை விட்டும் வெளியேறுதல்:
(5) கணவன் இல்லாத போது கணவன் வெறுக்கக் கூடியவர்களுக்கு வீட்டில் இடமளித்தல்:
(1) ஆண்களின் அளவுக்கு மீறிய ரோச குணம்:
(4) கணவனின் கேவலமான வார்த்தைகள்:
அண்மைய பின்னூட்டங்கள்