தொகுப்பு

Archive for the ‘சிட்டுக்குருவி-கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’ Category

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை – மு.அ. அபுல் அமீன் நாகூர்.


சின்னச் சின்ன சிட்டுக் குருவி

சிறகு விரித்து பறக்கும் குருவி

வண்ண வண்ண சாம்பல் நிறத்தில்
வனப்பாய் வானில் பறக்கும் குருவி!

கொட்டிக் கிடக்கும் தானியக் குவியலை
கூடி வந்து கூடி நின்று
தொட்டு தொட்டு கொத்தித் தின்று
கூடி பறந்து கூடு செல்லும்!

ஒன்றாய் வராமல் ஒன்றோடொன்று
சேர்ந்து வரும் சிட்டுக் குருவி
நன்றாய் செப்பும் பாடம் செவியுறுவீர்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

##############################################################


——————————————————————————————-

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

நன்றி:- தினமணி 13-02-2010

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்