உங்களிடம் செல்போன் (Mobile Phone) இருந்தால் அவசியம் இதை படியுங்கள் – முஹம்மத் ஆஷிக்
- உங்கள் செல்ஃபோனின் கையேடு ( user’s manual) மூலம்.
- செல்ஃபோன் தயாரிப்பாளர்களின் இந்த தளம் மூலமாக.
- செல்ஃபோனின் FCC ID Number-ஐ என்டர் செய்து இந்த தளம் மூலமாக.
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்?
அது என்ன 3ஜி?
இதுநாள் வரை இருக்கின்ற வசதிகளை வைத்து தொலைபேசி மூலம் பேச முடியும், சுமாரான வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும். அவ்வளவுதான்! இந்தத் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுதான் 3ஜி டெக்னாலஜி. இந்தத் தொழில்நுட்பம் உங்கள் செல்போனில் இருக்கும்பட்சத்தில் வீடியோ கால், நேரடித் தொலைக்காட்சி, இன்டர்நெட், ஃபேக்ஸ், என சகல வசதிகளையும் அனுபவிக்க முடியும். அதுமட்டுமல்ல, பவர்பாயின்ட் மாதிரியான ஃபைல்களைக்கூட அதிவேகமாக டவுன்லோடு செய்யமுடியும். ஆடியோ மற்றும் வீடியோவுடன் கூடிய மல்டி மீடியா போன்ற சேவைகளும் கிடைக்கும். சொடுக்குப் போடும் நேரத்தில் அத்தனையும் நடந்துவிட வேண்டும் என்று மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அதற்கு உறுதுணை யாக வந்திருப்பதுதான் 3ஜி. இதன் மூலம் உடனடித் தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், சமூகத் தொடர்புகள் போன்ற வழக்கமான வசதிகளுடன் ஆன்லைனில் சினிமா, விமானம், ரயில் போன்றவற்றுக்கான டிக்கெட்களைப் பெறுவதில் ஆரம்பித்து, கிராமப் பகுதிகளில் விவசாயம் தொடர்பான தகவல்களைப் பெறுவது, உடல் நலம், கல்வி தொடர்பான செய்தி களைப் பெறுவது வரை சேவைகள் விரிந்துகொண்டே போகிறது.
2ஜி-க்கும் 3ஜி-க்கும் உள்ள வித்தியாசம்!
2ஜி-யில் ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா அனுப்ப முடியாது. ஆனால் 3ஜி-யில் அது சாத்தியம்.
அதிகப்படியான பாண்ட்வித் மற்றும் பாதுகாப்பு.
ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என இரண்டு திட்டங்களிலும் கிடைக்கும் சேவை.
அதிகப்படியாக கிலோ பைட்ஸ் பயன்படுத்தப்படுவதால் மொபைல் போனுக்கான பேட்டரி அதிகளவில் செலவாகும்.
மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படக்கூடும்.
- 20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை!
- ATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்
- அமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்!
- அள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்
- அழகில் வருதே அசத்தல் வருவாய்
- ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு!
- இ-வேஸ்ட் லாபம்
- இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?
- இஷ்டத்துக்கு செலவழிக்கிறார்கள் இளைஞர்கள்! – ஊதாரித்தனம்.. இலக்கணம்!
- இஸ்லாமிய பங்கு வர்த்தகம்
- உங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்
- எக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்?
- ஏலத்தின் வகைகள்
- கிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்
செல்போன் நோய்கள் தருமா?
நவீன விஞ்ஞான அற்புதங்களில் ஒன்று செல் போன் என்றழைக்கப்படும் அலை பேசி. ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருக்கும் மனிதரைத் தொடர்பு கொண்டு பேச முடிவது என்பது விஞ்ஞானத்தின் வியத்தகு முன்னேற்றமே. இங்கு இடைவெளிகள் பெரிய பிரச்னையே அல்ல. உலகத்தில் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் பேச முடியும், பயணம் செய்து கொண்டே பேச முடியும் என்பதெல்லாம் அவசரத் தேவைக்கு உடனடியாக பேச நினைப்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் விஷயங்கள்.
8) முடிந்த சமயங்களில் எல்லாம் தரை வழி தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை தாருங்கள்.
நன்றி:-http://enganeshan.blogspot.com/2011/01/blog-post_28.html
- ATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்
- அமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்!
- அள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்
- அழகில் வருதே அசத்தல் வருவாய்
- ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு!
- இ-வேஸ்ட் லாபம்
- இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?
- இஷ்டத்துக்கு செலவழிக்கிறார்கள் இளைஞர்கள்! – ஊதாரித்தனம்.. இலக்கணம்!
- இஸ்லாமிய பங்கு வர்த்தகம்
- உங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்
- எக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்?
- ஏலத்தின் வகைகள்
- கிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்
- சிந்தனை மேடை-01
- டாப் 10 ஊழல் (இந்தியா)
- நம் பணத்தின் கதை
- நம்பி பணத்தை போடலாமா?
- நாளை நமதா?
- நித்தம் 10 கோடி
- பணம் – பன்னாட்டு பொன்மொழிகள்
- பிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்
- மாத சேமிப்பு… மெகா லாபம்
- ஷரியா முதலீடு
- ஹாபியிலும் பார்க்கலாம் காசு
- I.P.L கற்றுத் தரும் பாடங்கள்
செல்போன் கோபுரங்கள் உஷார்
`விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார் – உன்போல் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்.’
இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 117 கோடி. இது, இந்த ஆண்டு கணக்கெடுப்பு நிலவரம்.
க இருக்கும் இந்தியர்கள், செல்போன் பயன்படுத்துவதில் மட்டும் முன்னேறிய நாடுகளை விட முன்னேறி விட்டனர்.
அது மட்டுமல்ல காகம், மைனா போன்ற பறவைகளும் அரிய வகை இனங்களாக மாறிக் கொண்டு இருக் கின்றன.
ஆனால், இவை அனைத்தையும் செல்போன் நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுக்கின்றன.
இல்லாவிட்டால், கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட பாடல் வரிகள் உண்மையாகி விடும்.
-
- ஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்
- அதிவேக பிரவுசர் OPERA
- அன்புக் குழந்தைகளே! உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது
- அயோத்தி தீர்ப்பு-அரசியல்தனமான தீர்ப்பு
- அயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை
- ஆயுத விற்பனை… அடுத்தது மருந்து!
- இல்லறம்_இனிக்க
- உலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்!-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்
- எங்கும் எதிலும் தமிழ்
- கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்
- கமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்
- கம்ப்யூட்டர் படை
- கூச்சம் தவிர்
- கொளுத்தும் கோடை
- சமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்
- சாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்
- செல்போன்
- செல்லிடைப் பேசி
- திருட்டை தடுக்க
- தேன் – தேனீ
- நம்மை நாமே பார்ப்போம்
- பரிசு கொடு மகிழ்ச்சி பெறு
- பி.ஏ. ஷேக் தாவூத்
- பெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்
- மனம் விட்டுப் பேசுங்கள்
- ரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
- ரவிக்குமார் எம்.எல்.ஏ
- வருமானத்துக்கு வழிகள்
- வெறுங்கை என்பது மூலதனம்
- வேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா?
- ஸய்யத் மன்ஜூர் அஹ்மத்
- IPL 20000 கோடி
- PART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை!
- PART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை!
- கணினி
- கல்வி & வேலை
- +2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்
- ADMISSION TO PART TIME B.E / B.TECH
- அரசாங்க வேலைகள்
- இணைப்புக் கடிதம்
- இன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி
- கனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்
- கல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்
- குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி !
- சிறுபான்மையினர் கல்வி உதவி
- செலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்
- ஜாப் மார்க்கெட்-அப்ளிக்கேஷன் போட்டாச்சா?
- பகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்
- பிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை
- பொறியியல் கல்வியின் வீழ்ச்சி
- மாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா?
- வழி காட்டும் பார்மஸி படிப்பு
- வித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு
- வேலை வழங்கும் பல்வேறு துறைகள்
- வேலைவாய்ப்புச் செய்திகள்
- MBA படித்தும் வேலை இல்லை
கமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்
இதுபோன்ற சகல வசதிகளையும் உள்ளடக்கிய கையடக்கத்தொலைபேசிகள் அதிகமான இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் தவறான வழிமுறையில் பயன்படுத்தப்படுகின்றன. வாலிபர்கள் வீதியோரங்களில் நின்றுகொண்டு வீதியில் செல்லும் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் கமரா போன்கள் மூலமாக படம்பிடித்து, மோசமான வேலைகளை செய்து பெண்களின் வாழ்க்கைகளில் விளையாடுவதைப் பார்க்கின்றோம். அதுபோன்று இன்னும் சில ஆண்களும் பெண்களும் விளையாட்டு என்று நினைத்து செய்யும் காரியங்கள் கடைசியில் கைசேதத்தில் கொண்டு சென்றுவிடுவதைப் பார்க்கின்றோம். கமரா போன்களால் எத்தனையோ விபரீதங்கள் நடைபெறுகின்றன.
மேலே எடுத்துக்காட்டிய சம்பவங்கள் உங்களுக்கும் நடைபெறாது என்பது என்ன உறுதி! விழிப்பாக இருங்கள். ‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), ஆதாரம்: புகாரி-2409)
செல்லிடைப் பேசி, செல்போன், மொபைல்
இன்றைக்கு பலருக்கும் செல்போன் அவர்களது உடம்பின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் ஒருநாளை ஓட்டுவதை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. உலக அளவிலான ஓர் ஆய்வு அதை உறுதிபடுத்துகிறது. பலர், தங்கள் செல்போனை இழப்பதைவிட பர்ஸை இழக்கவும் தயார் என்று தெரிவித்துள்ளனர்.
நீங்களும் செல்போன் உபயோகிப்பவராகத்தான் இருப்பீர்கள்.
இதாவது பரவாயில்லை. இன்னும் சிலரோ, தங்களது படுக்கையறை அந்தரங்கங்களைக்கூட செல்போனில் படம் பிடித்து பதிவு செய்து வைத்துக்கொண்டு அவ்வபோது பார்த்து ரசிக்கிறார்கள். இந்த அந்தரங்க காட்சிகளைக் கொண்ட செல்போன் `மிஸ்’ ஆகி, அந்த காட்சிகள் உலகம் முழுவதும் உலா வந்துவிட்டால்… மானம் போய் விட்டால்…
இதை தவிர்க்க என்ன செய்யலாம்?
என்னதான் புது மொபைல் பின்னர் வாங்கி உபயோகித்தாலும், கொஞ்ச நாட்களுக்காவது முதலில் பயன்படுத்திய மொபைலின் புராணத்தையே பாடிக் கொண்டிருபார். நமது வாழ்க்கையில் முதல்ல நடக்கும் எந்தவொரு விஷயத்தையும் மறக்க முடியாது இல்லியா..?”
இது ஒருபுறம் இருக்க… பாய் பிரெண்ட்களை விட செல்போன் மீதுதான் இன்றைய பெண்களுக்கு காதல்-மோகம் அதிகம் என்று கூறி திகைக்க வைக்கிறது ஆஸ்திரேலியாவில் நடத்தபட்ட ஒரு ஆய்வு.
செல்போன் பயன்படுத்துவதைக் காட்டிலும், அதை பாதுகாப்பாக வைத்திருப்பது இன்னும் முக்கியமான விஷயம்.
அண்மைய பின்னூட்டங்கள்