முல்லாவின் உடைவாள் – முல்லா கதைகள்
- முல்லா நஸ்ருதீன்
- அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு
- எடுத்துச் செல்வதற்காக அல்ல
- எதிர்கால வாழ்க்கை
- கப்பலில் வேலை
- கழுதையால்கிடைத்த பாடம்: சூரியனா? சந்திரனா?
- சந்தேகப்பிராணி
- செயற்கரிய சாதனை
- சொல்லாதே
- தளபதியின் சமரசம்
- நம்பிக்கை மோசம்
- நிம்மதியே இல்லை
- மீன்
- மீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்
- முல்லா ஏன் அழுதார்?
- முல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்
- யானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்
- யாரு முட்டாள்? – சிரிப்பு
- வாய் விட்டு சிரிக்க
- வேலைக்கான நேர்காணலில்
பதிலுக்குப் பதில் – முல்லா கதைகள்
பிறகு தலைப்பாகையைத் தலையில் அணிந்து கொண்டார்.
கடைக்காரருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவருடைய மூளை குழம்பி விட்டது.
- முல்லா நஸ்ருதீன்
- அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு
- எடுத்துச் செல்வதற்காக அல்ல
- எதிர்கால வாழ்க்கை
- கப்பலில் வேலை
- கழுதையால்கிடைத்த பாடம்: சூரியனா? சந்திரனா?
- சந்தேகப்பிராணி
- செயற்கரிய சாதனை
- சொல்லாதே
- தளபதியின் சமரசம்
- நம்பிக்கை மோசம்
- நிம்மதியே இல்லை
- மீன்
- மீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்
- முல்லா ஏன் அழுதார்?
- முல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்
- யானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்
- யாரு முட்டாள்? – சிரிப்பு
- வாய் விட்டு சிரிக்க
- வேலைக்கான நேர்காணலில்
தலைவா என்னை மன்னித்து விடுங்கள் – முல்லா கதைகள்
“என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்” என்றார்.
அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில்
முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது
தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.
முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.
“ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?”
சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று “தலைவா என்னை மன்னித்து விடுங்கள்”
என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.
- முல்லா நஸ்ருதீன்
- அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு
- எடுத்துச் செல்வதற்காக அல்ல
- எதிர்கால வாழ்க்கை
- கப்பலில் வேலை
- கழுதையால்கிடைத்த பாடம்: சூரியனா? சந்திரனா?
- சந்தேகப்பிராணி
- செயற்கரிய சாதனை
- சொல்லாதே
- தளபதியின் சமரசம்
- நம்பிக்கை மோசம்
- நிம்மதியே இல்லை
- மீன்
- மீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்
- முல்லா ஏன் அழுதார்?
- முல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்
- யானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்
- யாரு முட்டாள்? – சிரிப்பு
- வாய் விட்டு சிரிக்க
- வேலைக்கான நேர்காணலில்
குழப்பவாதிகள் – முல்லா கதைகள்
முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.
உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.
பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் , ” ரொட்டி என்றால் என்ன? ” என்று கேட்டார்.
அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார்.
ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார்.
இரண்டாமவர் – ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.
மூன்றாமவர் – இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி.
நான்காமவர் – ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள்.
ஐந்தமவர் – ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு.
ஆறாமவர் – அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி
- முல்லா நஸ்ருதீன்
- அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு
- எடுத்துச் செல்வதற்காக அல்ல
- எதிர்கால வாழ்க்கை
- கப்பலில் வேலை
- கழுதையால்கிடைத்த பாடம்: சூரியனா? சந்திரனா?
- சந்தேகப்பிராணி
- செயற்கரிய சாதனை
- சொல்லாதே
- தளபதியின் சமரசம்
- நம்பிக்கை மோசம்
- நிம்மதியே இல்லை
- மீன்
- மீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்
- முல்லா ஏன் அழுதார்?
- முல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்
- யானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்
- யாரு முட்டாள்? – சிரிப்பு
- வாய் விட்டு சிரிக்க
- வேலைக்கான நேர்காணலில்
சந்தேகப்பிராணி – முல்லா கதைகள்
அவனுக்கு எடுத்தற்கெல்லாம் சந்தேகமாக இருந்தது.
அந்தப் பெரிய நகரத்தை பார்த்ததும் அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.
அந்த சந்தேகப் பிராணியும் முல்லாவும் அன்று இரவைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் சென்ற தங்கினார்.
அந்த விடுதியில் பலர் தங்கியிருந்தார்கள்.
அங்கே ஏதோ குழப்பம் நடப்பதைக் கண்ட மற்ற பயணிகள் அங்கே வந்து கூடி என்ன நடந்தது என வினவினர்.
நடைபெற்ற நிகழ்ச்சிகளை முல்லா மற்றவர்களுக்கு விளக்கினார்.
- கடி(மொக்கை) ஜோக்ஸ்
- கடியோ கடி(மொக்கை)
- சர்தார்ஜி
- சர்தார்ஜி ஜோக்ஸ்
- சிரிக்க சிந்திக்க
- சிரிக்க சிந்திக்க-02
- சிரிக்கலாம் வாங்க-1
- சிரிப்பு மாமு சிரிப்பு
- சிரிப்போ சிரிப்பு
- ஜோக்ஸ்-02
- ஜோக்ஸ்–காயத்ரி
- நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்
- பராசக்தி ரிப்பீட்டேய்
- முல்லா நஸ்ருதீன்
- அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு
- எடுத்துச் செல்வதற்காக அல்ல
- எதிர்கால வாழ்க்கை
- கப்பலில் வேலை
- கழுதையால்கிடைத்த பாடம்: சூரியனா? சந்திரனா?
- செயற்கரிய சாதனை
- சொல்லாதே
- தளபதியின் சமரசம்
- நம்பிக்கை மோசம்
- நிம்மதியே இல்லை
- மீன்
- மீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்
- முல்லா ஏன் அழுதார்?
- முல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்
- யானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்
- யாரு முட்டாள்? – சிரிப்பு
- வாய் விட்டு சிரிக்க
- வேலைக்கான நேர்காணலில்
எதிர்கால வாழ்க்கை – முல்லா நஸ்ருதீன் கதை
அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.
வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.
இங்கே என்ன நடக்கிறது? என்று முல்லா வினவினார்.
நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை என்று அடம்பிடித்தான்.
அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார்.
அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.
அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே? என்று திகைப்போடு கேட்டான் பையன்.
அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.
முல்லாவின் மற்றய தொகுப்புக்கள்
அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு – முல்லா நஸ்ருதீன் கதை
ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார்.
அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது.
முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார்.
அதைக் கண்டு வேலைக்காரர்கள் பிரமித்துப் போய்விட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து முல்லா மறுபடியும் அந்தக் குளியல் அறைக்குக் குளிக்கச் சென்றார்.
வேலைக்காரர்கள் முல்லாவை அடையாளம் கண்ட கொண்டனர்.
உடனே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முல்லாவுக்கு ராஜ உபசாரம் செய்தனர்.
உடலில் தேய்த்துக் கொள்ள நறுமணப் பொடிகள் தந்தனர். வாசனைப் பன்னீர் கொடுத்தனர்.
அவர்கள் முல்லாவை சூழ்ந்து கொண்டு அவர் உடம்பை அழுக்குப் போகத் தேய்த்து நிராடச் செய்தனர்.
உயர்தரமான துவாலையை உடல் துவட்டக் கொடுத்தனர்.
பிறகு அவர் உடலில் வாசனை திரவியங்களைப் பூசினர்.
முல்லா ஆளுக்கு ஒரு செப்புக் காசுதான் கொடுத்தார்.
முல்லாவின் மற்றய தொகுப்புக்கள்
நம்பிக்கை மோசம் – முல்லா கதைகள்
என்பதை தாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்” என்று கூறியவாறு டம்பன் அந்த ஒரு காசினை முல்லாவிடம் கொடுத்தான்.
உனக்கு இனி நான் ஒரு காசுகூடக் கடனாகக் கொடுக்க முடியாது” என்று கோபமாகக் சொன்னார் முல்லா.
முல்லாவின் மற்றய தொகுப்புக்கள்
நிம்மதியே இல்லை! முல்லா கதைகள்
நிம்மதியே இல்லை! முல்லா கதை
ஒரு நாள் முல்லா வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார்.
செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். பார்வைக்கு ஒரு செல்வந்தனைப் போல் காட்சியளித்த அவன் மிகுந்த கவலையோடு காணப்பட்டான்.
முல்லா அந்த மனிதனின் அருகில் சென்று அமர்ந்தார். அந்த மனிதனை நோக்கி, ”ஐயா! தங்களைப் பார்த்தால் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. தாங்கள் கவலையோ, சங்கடமோ அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், தங்களைப் பார்த்தால் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்தவர் போல் தோன்றுகிறது.
முல்லா அந்த செல்வந்தனின் கையில் இருந்த பணப்பையைத் திடீரெனப் பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.அதைக்கண்டு பதறிப்போன செல்வந்தன், ‘
‘ஐயோ என் பணம் போய்விட்டதே… என் பணம் போய்விட்டதே!” என்று அலறியவாறு முல்லாவை துரத்திக் கொண்டு ஓடினான்.
பணப்பையை மரத்தடியில் வைத்துவிட்டு அருகிலிருந்த புதருக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டார் முல்லா.மூச்சிரைக்க ஓடிவந்த செல்வந்தன்
தம்முடைய பணப்பை மரத்தடியில் கிடப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.’பணம் போய்விட்டதே என்று அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தேன்.
அதைக்கேட்ட செல்வன், ”நீ கூறியது உண்மைதான். நீர்
சொன்னதுபோல் பறிபோன பணம் கிடைத்தவுடன் நான் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது,” என்று கூறினான்.
பிறகு செல்வந்தன் முல்லாவை நோக்கி, ”ஐயா! நீர் என்னைப் போல் ஒரு செல்வர் இல்லை போல் தோன்றுகிறது. சாமானிய நிலையில் உள்ள ஒரு மனிதராகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு பொருளாதார வளத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள நீங்கள் முகமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறீர்களே, இது எவ்வாறு சாத்தியப்படுகிறது?” என்று கேட்டார்.”அது ஒரு ரகசியம்!,” என்றார் முல்லா.
‘அந்த ரகிசயத்தை எனக்குச் சொல்லுங்களேன். நானும் அதைத் தெரிந்து கொண்டால் உங்களைப் போல நிரந்தரமான மகிழ்ச்சியோடு இருக்க முடியுமல்லவா?” என்று செல்வன் கேட்டுக் கொண்டான்.
”அது மிகவும் சாதாரண விஷயம்தான்.
மனிதன் செல்வத்தின் மீது பேராசை கொண்டு அலையும் வரை மனிதனுக்கு மன நிம்மதியோ, மகிழ்ச்சியோசற்றும் இருக்காது. தமது அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பணத்தைச் சம்பாதிக்கும் மனிதனிடம் பேராசை இருக்காது. ஆகவே, அவனால் நிரந்தரமான மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
அண்மைய பின்னூட்டங்கள்