தொகுப்பு

Archive for the ‘அவசியம் ஓத வேண்டும்’ Category

அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்


அகிலம் படைத்த அதிபதி
அல்லாஹ் சொல்கிறான் அமரர்
சகிதம் அண்ணல் நபி மீது
சகல பொழுதும் ஸலவாத்து

துஆவின் துவக்கமும் ஸலவாத்தே
தூயோன் அல்லாஹ்வை வேண்டும்
துஆவின் முடிவும் ஸலவாத்தே

துலங்கும் துவக்கும் செயலும்
தவறாது ஓதும் ஸலவாத்து
தவறுகளின் தக்க பரிகாரம்

அவதூறை அகற்றி அன்றாட
அமல்களைப் பரிசுத்த மாக்கும்

அவசர உலகில் அணுவளவும்
ஆபத்து நேரா திருக்க
அவசியம் ஓத வேண்டும்
அண்ணல் நபி மீது ஸலவாத்து

எந்த காலமும் நேரமும்
ஏந்தல் நபிமீது ஸலவாத்து
எந்த நிலையிலும் ஓதலாம்
ஏக இறைவன் ஏற்பான்.

நன்றி:- தினமணி –  முஸ்லீம் முரசு பிப்ரவரி 2012

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்