என் கேள்விக்கு இறைவனின் பதில்! – எம்.எஸ்.அப்துல் ஹமீது
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்!
சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது.
அதனைச் சொல்வதாக ஆமோதித்து தலையாட்டிய அந்த அம்மையார் சொன்னார்:
தன் அடியார்களைப் பிரார்த்தனை புரியும்படி அல்லாஹ் ஊக்குவிக்கவும் செய்கின்றான்.
“பிரார்த்தனை… அதுவே ஒரு வணக்கம்” என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்வது பிரார்த்தனையின் முக்கியமான அம்சம்.
இன்பத்திலும், துன்பத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.
பிரார்த்தனை புரியும்பொழுது இரு கைகளையும் ஏந்தவேண்டும்.
பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்:
3. இரவின் கடைசிப் பகுதி (தஹஜ்ஜுத் நேரம்).
4. ஃபர்லான தொழுகைகளின் இறுதிப் பகுதி.
5. பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில்.
7. ஜும்ஆவுடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.
8. கடமையான தொழுகைக்கு அதான் (பாங்கு) சொல்லப்படும் போது.
9. தொழுகையில் ஸஜ்தாவில் இருக்கும்பொழுது.
11. பிரயாணி தன் பிரயாணத்தின் போது. (பைஹகீ)
12. பிற சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் பொழுது.
இரத்த உறவைத் துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திக்கக் கூடாது.
1) அவன் கேட்டதைக் கொடுத்து விடுகிறான்,
2) மறுமைக்காக அதன் நன்மையைச் சேர்த்து வைக்கிறான்,
3) பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கைப் போக்கி விடுகிறான்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட ஒரு நபித்தோழர்,
பிரார்த்தனைகளைக் கேட்கும்பொழுது அல்லாஹ்விடம் உரிமையுடன் கேட்க வேண்டும்.
அண்மைய பின்னூட்டங்கள்