தொகுப்பு
கடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்
காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆ
யா அல்லாஹ்! நீ எதை இலகுவாக ஆக்குகின்றாயோ அதைத்தவிர இலகுவென்பது இல்லை; நீயோ கவலையை (கஷ்டத்தை)க் கூட நீ நாடினால் இலகுவாக ஆக்கிடுவாய். நூல்்: இப்னுஹிப்பான்
அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை
தலைசிறந்த பாவமன்னிப்பு – சையிதுல் இஸ்திஃபார்
நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ
இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது
வீட்டிருந்து வெளியே செல்லும் போது ஓத வேண்டியது
மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது
தகவல் பெட்டி-05
உலகின் மிகச் சிறிய ரயில் நிலையத்தைக் கொண்ட நாடு வாடிகன்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில் போடப்பட்ட முதல் அணுகுண்டு 4082 கிலோ எடை கொண்டது.
உலகில் மிக அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்தியுள்ள வங்கி ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’.
பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் உள்ள படிகளின் எண்ணிக்கை 294.
உலகில் மிக அதிகமாக விளை நிலங்களில் பயிரிடப்படுவது கோதுமைப் பயிர்.
‘ஆஸ்திரேலியாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் சர். எட்மண்ட் பார்டன் (Sir Edmund Barton).
இருட்டைப் பார்த்து பயப்படும் நோய்க்குப் பெயர் நாக்டிஃபோபியா (Noctiphobia).
தவளை, தேரை அறிவியல் உண்மைகள்
தவளைகளுக்கு பெரிய தலைகள், நீண்ட கால்கள். வால் கிடையாது.
தவளைகள் நன்கு நீந்தக்கூடியவை. நிலத்தில், நடப்பதைவிட குதித்துக் குதித்துச் செல்லும்.
ஈரப்பதம் உள்ள எல்லா இடத்திலும் தவளைகள் இருக்கும். இவற்றால் கடல் போன்ற உப்பு நீரில் வாழமுடியாது.
உலகின் மிகச்சிறிய தவளை பிரேஸிலில் உள்ளது. இதன் நீளம் 8.5 மில்லிமீட்டர் மட்டும்தான்.
தவளைகளும் தேரைகளும் சேர்ந்து 2600-க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.
இனவிருத்தி காலத்தில் ஆண் தவளைகளும், பெண் தவளைகளும் தகுதியான குளம், குட்டைகளுக்குப் போகும்.
பூச்சிகள், புழுக்கள், மீன்கள், பிற குட்டித் தவளைகள் போன்றவை தவளைகளின் உணவு.
தேரைகளில் பெரிய தேரையின் பெயர் Marine Taod. 24 சென்டிமீட்டர் நீளமும், 1.3 கிலோ எடையும் இருக்கும்.
தேரைகளின் ஆயுட்காலம் முப்பது வருடங்களும் அதற்கு மேலும் அமையலாம்.
தேரைகள் சுமார் மூவாயிரம் முட்டைகள் இடும்.
கூச்சம் தவிர்
கூச்சம் தவிர்ப்பது எப்படி? ஆளுமை வள்ர்க்க தோழமை டிப்ஸ்
.
‘கூச்சம் தவிர்’, ‘சந்திப்பு தவறேல்’ ஆத்தி சூடியை ரீ-மிக்ஸினால் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும். காரணம், இன்று இளைஞர்களை அதட்டி மிரட்டி உருட்டும் அசுரன்… கூச்சம்!
”ஒருமுறை என்னிடம் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவன் ஒருவனை அழைத்து வந்தார்கள். அவனைச் சோதித்தபோது, கடுமையான மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவனது பெற்றோரிடம் விசாரித்தேன். ‘இவன் யாரிடமும் பேசுவதற்கு அவ்வளவு கூச்சப்படுவான். பக்கத்து வீட்டுக்காரர்களிடம்கூடப் பேச மாட்டான். ‘அமைதியான பையன்… தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கிறான்’ என்று நினைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களிடம் பேசுவதைக்கூடக் குறைத்துவிட்டான். இப்போது எங்களிடமும் பேசுவது இல்லை. அறைக்குள்ளேயே அடைந்துகிடக்கிறான். அறைக்குள் இருந்து தானாக முணுமுணுக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது’ என்று கண்கலங்கினார்கள்.
சின்ன தயக்கம், நமக்குள் இருக்கும் திறமையை நாம் உணராதபடி செய்துவிடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்குக் கூச்சமே முதல் காரணம். ‘சிரமம் இன்றி எதுவும் இல்லை, சிரமம் என்பது எதுவும் இல்லை’ என்பதை உணர்ந்து, தங்களுக்குள் ஏற்பட்ட தயக்கத்தைத் தாண்டி தங்களுக்குள் தங்களைக் கண்டுபிடித்தவர்களின் அனுபவங்கள் இவை.
”மேடை, மைக்கைப் பார்த்தாலே தடதடன்னு கை, கால் உதற ஆரம்பிச்சிடும். அவ்வளவு ஏன்… சுத்தி 10 பேர் நின்னாலே பயந்துருவேன். நாலு பேர் கைதட்டுற மாதிரி வாழணும்னு கனவு மட்டும் இருந்தது. ஆனா, அதைவிட அதிகமா பயம் இருந்தது. எனக்கு நெருக்கமான, கிண்டல் பண்ணாத 10 நண்பர்களைத் தேர்ந்தெடுத்து, என் முன்னாடி உட்காரச் சொல்வேன். விதவிதமா டான்ஸ் ஆடி, மிமிக்ரி பண்ணிக் காட்டினேன். அவங்க கிண்டல் அடிக்காம சரியா விமர்சனம் பண்ணி என் தவறுகளைத் திருத்தினாங்க. நேரம் கிடைக்கும்போது எல்லாம் கண்ணாடி முன்னாடி நின்னு பயிற்சி எடுத்தேன். கண்ணாடியில நம்ம கண்ணை நேருக்கு நேர் பார்த்துப் பேசும்போது, கூச்சம் இருக்கிற இடம் தெரியாமப் போயிரும். அந்தப் பயிற்சி கொடுத்த தைரியத்தில் 1,500 மாணவர்கள் கூடியிருந்த ஸ்டேஜில் டான்ஸ் ஆடினேன். பயங்கர அப்ளாஸ். கூச்சம் இருந்தா திறமையை மறந்திருங்க. திறமையை வெளிப்படுத்தணும்னா, கூச்சத்தை மறந்திருங்க!” என்று சிரிக்கிறார் சிவகார்த்திகேயன்.
‘கூச்சம் ஒரு வியாதி’ என்பதைக் கண்டுபிடித்து அதை அடியோடு அழித்து வெற்றிக் கொடி நாட்டியவர் ரேடியோ மிர்ச்சி ஜாக்கி ‘சேட்டை’ சேது.
எப்படி உங்கள் இஷ்டம்?
கூச்சத்தை உதறியெறிந்து சிகரம் தொட்ட சிலர்…
நன்றி:- பிரவீன், வினோத், கோகுல் , லோகாம்பாள்
அரிய ஆமை – யாசர் அரஃபாத்
உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று பேசத் தெரியாது
அதனால்
புறம் மட்டும் பேசுவோம்!
ஒன்றுக் கூடி நிற்போம் என்று
குழு குழுவாகக்
குரல் கொடுப்போம்
தனித் தனியாக!
கட்டி அணைப்போம்
மாற்றாரை;
எட்டி உதைப்போம்
உறுப்பின் ஒரு பகுதி சதையை!
துள்ளி எழுந்தோம்
கிள்ளி எறிய அறியாமையை;
ஒற்றுமை என்றால்
ஒய்யாரமாய் நடக்கும்;
மறுமை என்பதை
மறந்துவிட்டு
மணிக்கணக்கில் பேசுவோம்
மேடைப் போட்டு;
ஒற்றுமை என்றுச் சொல்லி
தோளைத் தொட்டுச் சொன்னால்
நடக்கும்
எங்களுக்குள் ஜல்லிக்கட்டு!!
ஆளுக்கொரு மூலையிலே அமைப்பாக;
சொல்லிச் சொல்லி
சுருண்டுவிட்டோம் களைப்பாக!!
வேண்டிக் கேட்பதெல்லாம்
நமக்குள் ஒற்றுமையை;
வேரருத்துவிடுவோம் நம் வேற்றுமையை!!
கரத்தோடு கரம் கோர்த்து
மனதோடு மார்க்கம் நுழைத்து
சொத்தான சுவர்க்கம் செல்ல
சத்தான அன்பைத்தருவோம்;
அரசாங்க வேலை வாய்ப்புக்கள்
கேரியர் கைடன்ஸ் !- .சிவக்குமார்
ராணுவ வேலைக்கு ப்ளஸ் டூ தகுதி!
பாதுகாப்பு அமைச்சகத்தில் 97 பணிகள்!
தண்ணீர் நிறைய குடிங்க – பேரா சோ.மோகனா
30 வகை சீஸன் சமையல்
மலிவு விலையில் வாங்கலாம்….மணக்க மணக்க சமைக்கலாம்…
“நம்ம நாட்டுக்குனு ஆயிரம் ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கு. அதுல ரொம்ப ஸ்பெஷல்னா… வருஷம் முழுக்க சூரியஒளி படுறது நம்ம நாடுதான். அதனாலதான் சீஸனுக்கு ஏத்த மாதிரி வெரைட்டி வெரைட்டியா காய்கறி, பழமெல்லாம் விளையுது. நம்ம நாட்டுல வாழறவங்க கொடுத்து வெச்சவங்க…”
தேவையானவை: தக்காளி – ஒரு கிலோ, சர்க்கரை – 3 கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்.
பூரி, சப்பாத்தி, அடைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது இந்த ஜாம்!
வெள்ளரி – தக்காளி -மிளகு சாலட்
இது, சத்து நிறைந்த காலை சிற்றுண்டி; வெயில் காலத்துக்கு மிகவும் ஏற்றது!
தேவையானவை: வேப்பம் பூ – ஒரு கப், தயிர் – கால் கப், உப்பு – தேவையான அளவு.
தேவையானவை: கொத்தவரங்காய் – அரை கிலோ, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,
தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். இந்த வத்தலை குழம்புக்கும் பயன்படுத்தலாம்.
தேவையானவை: எலுமிச்சைச் சாறு – 2 கப், சர்க்கரை – 1 கப்.
இது, வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற சத்தான வடை!
சப்பாத்தி, பூரி, பரோட்டாவுக்குத் தொட்டுக்கொள்ள சிறந்த சைட் டிஷ் இது.
தேவையானவை: கிர்ணிப் பழம் – ஒன்று, வெல்லம் – கால் கிலோ.
தேவையானவை: பால் – ஒரு லிட்டர், மீடியம் சைஸ் மாம்பழம் – 5, சர்க்கரை – ஒன்றரை கப்.
இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்ற சட்னி இது; சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
இதை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.
எளிதாகத் தயாரித்து காலை, மாலை சிற்றுண்-டியாக உண்ணலாம்!
இது, உடலுக்கு குளிர்ச்சி தரும்; வெயிலுக்கு ஏற்ற கூட்டு.
இது, நீர்க்கடுப்பை குறைக்கும்.
மாம்பழம் – பேரீச்சம்பழக் கொழுக்கட்டை
மேல் மாவுக்கு: மைதா – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
நார்ச்சத்தும், இரும்புச்சத்தும் நிறைந்த இது, சிறந்த மாலை நேர மாலை சிற்றுண்டி!
நன்றி:- சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.
அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்
30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.
30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்
கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி
30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்
PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்
PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்
PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்
பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை
பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்
‘கர்ப்பிணிக்கு அடிக்கடி ஸ்கேன் செய்வது ஆபத்தானதா?’
டாக்டர் டி.கதிரவன், ஸ்கேன் சிறப்பு மருத்துவர், பெரம்பலூர்:
இரண்டாவது ஸ்கேன் 11 – 14 வாரங்களுக் கிடையே (மூன்று – மூன்றரை மாதங்கள்) மேற்கொள்ளப் படுகிறது. குரோமோசோம் கோளாறினால் மூளைவளர்ச்சி குன்றி உருவாகும் ‘டவுண் சின்ட்ரோம்’ பாதிப்பு இருப்பின், இந்த ஸ்கேனில் கண்டறியப்படும்.
பிள்ளையைப் பிடித்தாட்டும் ‘பிங்க்’ நிற மோகம்… தப்பிக்க என்ன வழி?’
டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:
நம் எல்லோருக்குமே குறிப்பிட்ட எண்ணங்கள், விருப்பங்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதும், அது செயலாக பரிணமிக்க முயல்வதும் இயல்புதான். ஆனால், அதுவே நம்முடைய, நம் சமூகத்துக்கான, தொழில் சார்ந்த கடமைகளை சரியாக செய்ய முடியாத வகையில் நம்மை ஆக்கிரமிக்கும்போது, அது ‘எண்ண சுழற்சி’ நோயாகிறது
டாக்டர் டி.கதிரவன், ஸ்கேன் சிறப்பு மருத்துவர், பெரம்பலூர்: