அன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்! – அஸ்ஹர் ஸீலானி
எனது அன்புக் கணவருக்கு ஒரு மனம் திறந்த மடல்!
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால்
இந்த அருளுக்கு ஏன் நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக்கூடாது? அல்லாஹ் அவனது திருமறையில்,
நிச்சயமாக அறிந்தவன் சக்திபெற்றவன் என்றால்) அனைத்தையும்) அறிந்தவன் யாவற்றையும் செய்பவன் அவனேயாவான்.
அப்பெண்கள் அவமானத்தையும் இழிவையும் தருவார்கள் என்று எண்ணினார்கள். அல்லாஹ் அவனது திருமறையில்
நபி மொழிகளில் (சுன்னாவில்) பெண் மக்களின் சிறப்பு:
இப்னு மாஜாஹ், ஹாகிம், இமாம் முன்திர் அவர்கள் ஸஹீஹ் என்கிறார்கள்.
இதை இமாம் அல்பானி (ரஹ்) ஸஹீஹ் என்கிறார்கள்.
இதை இமாம் அல்பானி (ரஹ்) இன்னும் சிலர் ஸஹீஹ் என்கின்றார்கள்.
- அவர்கள் உங்களை சுவர்க்கத்திலே நுழைவித்து நரகத்திலிருந்தும் தூரமாக்கி விடுவார்கள் என்று.
- உங்களது தேவைகளையும் நிறைவு செய்து, உங்களுக்கு எவ்வளவு அழகாக பணிவிடை செய்தார்கள்? என்பதை.
- வீட்டுப் பணிகளில் எனக்கு எப்படி பக்க பலமாக உதவுகிறார்கள்? என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?
- உங்களுக்கு எவ்வளவு வெட்க்கப்பட்டு அவர்கள் வழங்கும் மரியாதையைப் பார்க்க வில்லையா?
- ஓரு காட்டரபிப் பெண் தானொரு பிள்ளை பெற்ற போது இப்படிப் பாடினாள்:
எனது வீடு பெருக்கி எனக்கு தனிமை போக்குவாள்
எனக்கு தலை வாந்து முடிசூட்டுவாள்
அவளை வலகரம் பிடித்து நான் கொடுப்பேன்
அவளுக்கு மர்வானையோ அல்லது முஅவியாவையோ மணம்முடித்து நான் கொடுப்பேன்
மதிக்க முடியா மஹர்தொகையை அவள் பெறுவாள்
என் பிள்ளை நான் நுகரும் ரோஸா மலராகும்;
நானும் அவள் அன்னையும் அவளுக்கே அர்ப்பணம்
- ஒரு கவிஞன் ஒருவருக்கு பெண் பிள்ளை பிறந்த போது,
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறக்காத்துஹூ
இப்படிக்கு உங்களது இஃலாஸான மனைவி.
- சாட்சி! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
- பயணம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
- அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்
- மங்குஸ்தான் பழம்
- அளப்பரிய அருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
- நற்பலன் பெறுவோம்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
- மியூச்சுவல் ஃபண்ட் Mutual Fund பரஸ்பர நிதி முதலீடு லாபகரமானதா? சொக்கலிங்கம் (ப்ரகலா) & நிதி ஆலோசகர் கெளசிக்
- இயற்கையெனும் இளையகன்னி – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
- நல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி? வேலை ரெடி, நீங்க ரெடியா?
- தடையில்லா மின்சாரம் சாத்தியமா?
- தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!
- எக்ஸாம் ஃபீவரா..? இந்தாங்க ‘மாத்திரை’!
- கணவனின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள் – முபல்லிகா ஏ.ஓ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர்
- நாமே வழங்குவோம்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
- கர்ப்பிணிகள் செல்போனில் பேசினால் குழந்தைக்கு முரட்டுத்தனம் ஆய்வில் தகவல்
- உமர் முக்தார்
- பதற்றம் தவிர்! வெற்றி நிச்சயம்!
- முல்லாவின் உடைவாள் – முல்லா கதைகள்
- ஸபருள் முளஃப்பர் – மு.அ. அபுல் அமீன் நாகூர்.
- இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
சாட்சி! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
அந்தந்த நாடுக
ளில் அவ்வப்பகுதிகளில் உள்ள பழக்க வழக்கத்தை ஒட்டி வியாபாரத்திலும் சாட்சி வைத்துக்கொள்ளவும். வியாபாரத்தில் ஏற்படும் லாபம், நஷ்டம், ஏற்றம், தாழ்வு, போட்டி போன்ற நிலைகளில் சாட்சியை சாதகமாக சாட்சி சொல்லத் துன்புறுத்துவது பாவம் என்றும் திருக்குர்ஆனின் 2.282வது வசனம் கூறுகிறது.
அதுமட்டுமின்றி “”அனாதைகளின் பொருட்களுக்குப் பொறுப்பேற்று பராமரிப்பவர், அனாதைகள் உரிய வயதடைந்ததும் அப்பொருட்களை சாட்சிகளை வைத்துக்கொண்டு ஒப்படைக்க வேண்டும்” என்றும் திருக்குர்ஆனின் 4-6வது வசனம் அறிவிக்கின்றது.
நன்றி:- தினமணி 18-May-2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
பயணம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
தந்தையின் விந்தும் கருவறை நோக்கித்
தனிமையில் முதன்முதற் பயணம்
முந்தவும் பின்னே இறையருள் கொண்டு
முயற்சியால் வென்றதும் பயணம்
பந்தென உருண்டு பக்குவத் திங்கள்
பத்தினில் கருவறைப் பயணம்
வந்திடும் தருணம் வந்ததும் நலமாய்
வையகம் கண்டதும் பயணம்
கருவறைப் பயண மிருந்ததை மறந்து
கனவினில் மிதந்திடும் நீயும்
ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் காணும்
உறுதியை நம்பியே மரணம்
வருவதும் பயணம்; அதுவரை உலகில்
வாழ்வதும் நிலையிலாப் பயணம்
பருவமும் மாறி வளர்சிதை மாற்றம்
படிப்பினைக் கூறிடும் பயணம்
மடியினில் சாய்ந்து தாயுடன் பயணம்![]()
மகிழ்வுடன் தந்தையின் தோளில்
நடைதனைப் பழக்கும் நண்பனாய் வந்த
நடைபயில் வண்டியில் பயணம்
தடைகளை யுடைத்துப் புரளவும் முயன்று
தவழவும் வாய்த்ததும் பயணம்
விடைகளாய் அறிவும் தெளிந்திடப் பள்ளி
வகுப்பினிற் சேர்ந்ததும் பயணம்
பிழைப்பினை நாடித் தாயகம் விட்டுப்
பிரிந்ததும் சுவையிலாப் பயணம்
உழைப்பினப் பொருத்து ஊரெலாம் மாறி
உலகினில் உழலுதற் பயணம்
தழைத்திடும் இளமைப் பருவமே எமக்குத்
தந்திடும் துணையுடன் பயணம்
அழைத்திடும் காலம் வரும்வரை நாமும்
அவனியில் உலவுதல் பயணம்
மனிதனாய் வாழ நல்வழித் தேடி
மார்க்கமும் பயிலுதல் பயணம்
புனிதமாய்க் கருதும் புகலிடம் தேடி
புறப்படல் அருள்நிறைப் பயணம்
இனிவரும் மறுமை இனியதாய் அமைய
இறைவனை வழிபடும் பயணம்
கனியென நினைத்த வாழ்க்கையிற் பின்னர்
கசந்திடும் பயணமே மரணம்!
(விளம்+மா+விளம்+மா+விளம்+விளம்+மா)
நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)
அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499
வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/
கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
- அணைக்கட்டு
- அப்பா
- அமலால் நிறையும் ரமலான்
- ஆர்ப்பரிக்கும் கடலா? ஆள்பறிக்கும் கடலா??
- இணயதளம் ஓர் இனியதளம்
- இறையற்புதம்
- உறவுகள்
- ஊனம்
- எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- சோம்பலை விலக்கு! வெற்றியே இலக்கு!!
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- மவுனம் களைந்தால்…
- முயன்றால் வெல்லலாம்
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்
அகிலம் படைத்த அதிபதி
அல்லாஹ் சொல்கிறான் அமரர்
சகிதம் அண்ணல் நபி மீது
சகல பொழுதும் ஸலவாத்து
துஆவின் துவக்கமும் ஸலவாத்தே
தூயோன் அல்லாஹ்வை வேண்டும்
துஆவின் முடிவும் ஸலவாத்தே
துலங்கும் துவக்கும் செயலும்
தவறாது ஓதும் ஸலவாத்து
தவறுகளின் தக்க பரிகாரம்
அவதூறை அகற்றி அன்றாட
அமல்களைப் பரிசுத்த மாக்கும்
அவசர உலகில் அணுவளவும்
ஆபத்து நேரா திருக்க
அவசியம் ஓத வேண்டும்
அண்ணல் நபி மீது ஸலவாத்து

எந்த காலமும் நேரமும்
ஏந்தல் நபிமீது ஸலவாத்து
எந்த நிலையிலும் ஓதலாம்
ஏக இறைவன் ஏற்பான்.
நன்றி:- தினமணி – முஸ்லீம் முரசு பிப்ரவரி 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
மங்குஸ்தான் பழம்
Botanical Name – Garcinia mangostana
உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
உடலுக்குத்தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை உண்டு பயனடைவோம்
Well over 100 positive effects.
Scientific research on the Mangosteen by a number of experts indicates that it can have well over 100 positive effects.
அளப்பரிய அருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
இக வாழ்வின் இன்பங்களில் மூழ்கி திளைத்து முக்குளித்து சொக்கிக் கிடக்கின்றனர்.
ஏகத்துவ கொள்கையை ஏற்று எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளாகி அல்லல்பட்டும் அல்லாஹ்விற்கு அஞ்சி நல்லன செய்யும் நல்லடியார்கள் பலர் உள்ளனர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முதுகில் ஏற்பட்ட சிவந்த வடுக்களைப் பார்த்து வாடி உமர் (ரலி) அழுதார்கள்.
“”ஏன் அழுகிறீர்?” என்று நபிகள் நாயகம் கேட்டார்கள்.
“”ரோமாபுரி மன்னர் கைஸரும் பாரசீக மன்னர் கிஸ்ராவும் வசதிகளோடு வளமாய் வாழும்பொழுது நீங்கள் அதனினும் அதிக வசதிகளோடு உயர்ந்த வாழ்க்கை வாழலாமே” என்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 06 April 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
நற்பலன் பெறுவோம்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
திருக்குர்ஆனில் நீதி போதனைகள், உலக மக்களை விளித்தே விளம்பரப்படுத்தப்படுகின்றன. நபிகள் நாயகத்தின் தோழர்கள் அல்லது எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்து சந்தேகம் கேட்போர் விளக்கம் பெறுவதற்கும், சில சந்தர்ப்பங்களில், சூழ்நிலைகளில், நெருக்கடியான நேரங்களில் ஏகத்துவத்தை ஏற்றோர் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கும் ஏற்ற வசனங்கள் வந்தன.அண்ணல் நபிகளாரின் மனைவி ஹஜ்ரத் உம்மு சலமா(ரலி) அவர்களுக்குப் பெண்களின் பெரும் பங்கைக் குறிப்பிடும் வசனங்கள் வான் முறை குர்ஆனில் இல்லையே என்ற ஆதங்கம். சாதகமான வேளையில் நபிகளாரிடம் நாயகி உம்மு சலமா (ரலி) “”அல்லாஹ்விற்காக நாட்டைத் துறந்து வந்த
பெண்களைப் பற்றி அல்லாஹ் அறிவிக்கவில்லையே” என்று கேட்டார்கள்.
அப்பொழுது “”உங்களிடமிருந்து ஆணோ அல்லது பெண்ணோ யாராயினும் ஆற்றிய நற்செயல்களை நான் வீணாக்க மாட்டேன்” என்ற திருக்குர்ஆன் (3-195)
வசனம் இறக்கப்பட்டது.
நற்கிரியைக்கு உரிய நற்பலன் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும் நல்ல சொர்க்கம். ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் கிடைக்கும். அல்லாஹ் அருளை அள்ளி வழங்குகையில் ஆண், பெண் பாகுபாடு பார்ப்பதில்லை. “நற்செயல்களுக்குரிய நற்பலன், செய்த நன்மையின் தன்மைக்கேற்ப ஆண், பெண் தரம் பிரிக்காது தரப்படும்’ என்று இவ்வசனத்தில் அல்லாஹ் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறான்.
நன்மையைச் செய்வோம். நற்பலனைப் பெறுவோம்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 30 Mar 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.




நீதியை அவமதிக்கும் வகையில் நீதிமன்றங்களில் பொய்சாட்சி சொல்லக் கூடாது.”"பொய் சாட்சி கூறுவது கொடிய குற்றம்” என்று நபிகள் நாயகம்(ஸல்) நவின்றதை ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிப்பது புகாரி, முஸ்லீம் நூல்களில் காணப்படுகிறது.


ரொம்ப நாளா அங்கு அடிப்பட்டு இப்போ புதுசான பழம்தான் இந்த மங்குஸ்தான் (தீன்) பழம். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது. மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும் (Infection), காளான்களையும்(Fungus) அழிக்க பயன்படுத்தினர்.


ஏக இறைவனை ஏற்கும் ஏகத்துவ கொள்கையை மறுத்து மாறு செய்வோர், தாறுமாறாய் பொருள் சேர்த்து ஊறு விளைவிக்கும் செயல்புரிவோர் உல்லாசமாய் வாழ்கின்றனர்.
ஹிஜ்ரத் செய்தார்களோ, இன்னல்களுக்கு இடையிலும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்களோ அதுபோல பெண்களும் பேரிடர்களை சந்தித்தனர். ஆனாலும் கலங்காது நபிகள் காட்டிய வழியில் கருத்தூன்றி இறைவன் பொருத்தத்தை நாடி போராடும் ஆண்களுக்கும் போதிய உதவிகள் செய்து ஹிஜ்ரத்தையும் மேற்கொண்டனர். இஸ்லாமிய பிரச்சாரத்தையும் பிறழாது செய்தனர்.

Recent Comments