டாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி, உள்ளங்கைகள் உள்ளங்கால்களில் வியர்வை, ஜிம்முக்குப் போக சரியான வயசு?]
- பருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா!
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மது உள்ளே.. மதி வெளியே..
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மறந்துபோன மருத்துவ உணவுகள்
- மழலையில் மலரும் மொட்டுகள்
- மூட்டு வலி
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாய்ப் புண்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
பகுதி-19 டாக்டரிடம் கேளுங்கள் -[விடாது துரத்தும் சைனஸ்… தப்பிக்க என்ன வழி ?]
”நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தின் சீதோஷ்ணம், வருடா வருடம் என்னை படுத்தி எடுத்து விடுகிறது. 38 வயதாகும் எனக்கு சைனஸால் தலைவலி, தலைபாரம், சளி, தும்மல் என இந்த
மாதங்களில் தொந்தரவுகள் நீள்கின்றன. நிரந்தரத் தீர்வுக்கு வழி ஏதும்
இருக்கிறதா?”
டாக்டர் ந.கிருபானந்த், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், செங்கல்பட்டு:
”மூளையின் எடையை பேலன்ஸ் செய்ய, தகவமைப்பாக முகத்தில் காற்று அறைகள் இருக்கின்றன. இவை, சைனஸ் அறைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சைனஸ் காற்றறைகள் ஒவ்வாமையினால் தொற்றுக்கு உள்ளாகும்போது அழற்சி அடைவதுதான் ‘சைனஸைடிஸ்’ நோயாக அறியப்படுகிறது.
சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தனிப்பட்ட மனித உடல் இயல்பினாலோ உடலுக்கு ஒவ்வாமை
ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம்அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒரு வகை நீரை சுரக்க ஆரம்பிக்கின்றன. எதிர்ப்புச் சக்தி குறைவால் நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். உப உபத்திரவமாக தும்மல், தலைவலி, தலைபாரம் போன்றவையும் தோன்றும். இந்த நிலை வரை எழும் தொந்தரவுகள் சைனஸைடிஸ் வரையறைக்குட்பட்டவை. இதே தொந்தரவுகள் தொடர்ந்து நீடிக்கும்போது, அது ஆஸ்துமாவாக உருவாகலாம்.
உடலின் ஒவ்வாமைக்கு தனிப்பட்ட மற்றும் பொதுவான காரணிகள் ஏராளமாக இருக்கின்றன.
ஒருவருக்குக் குறிப்பிட்ட பதார்த்தம் ஒவ்வாமையைத் தரலாம். மேற்படி உணவைத் தவிர்ப்பதன் மூலம் அவர் நிவாரணம் பெற முடியும். ஆனால், மழை, பனி போன்ற சீதோஷ்ண மாறுதல்கள்
ஒருவரின் ஒவ்வாமை இயல்பை அதிகரிக்கும்போது சமாளிப்பது சற்று சிரமம்தான். உதாரணமாக, காற்றில் பரவும் மாசுகளை மழையும் பனியும் ஈர்த்து, நம்
சுவாசப்பரப்பிலேயே நிலைநிறுத்துகின்றன. கூடவே, இந்தக் காலங்களில் பூச்செடி, மரங்கள் என்று அதிகரிக்கும் மகரந்தச் சேர்க்கையும் சைனஸைத் தூண்டும். இந்தப் பொதுக் காரணங்களை தவிர்க்க முடியாது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஓரளவு பாதுகாப்பு பெறலாம்.
நன்றி:- டாக்டர் ந.கிருபானந்த், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், செங்கல்பட்டு
பகுதி-18 டாக்டரிடம் கேளுங்கள் -[முதல் முறையா கர்ப்பமா..? இதையெல்லாம் முக்கியமா கவனிங்க!
டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:
அடிவயிற்று வ லி: கர்ப்பப்பை வளர்ச்சி, கர்ப்பப்பை இணைப்புகளின் இழுவை… இவையெல் லாம் அடிவயிற்றில் வலியாக உணரப்படுகிறது. முதல் மாதத்தில் இருந்து பிரசவம் வரை பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு இந்த வலி இருக்கும். சிலருக்கு வலி கூடுதலாக உணரப்படலாம். ரத்தப் போக்கு தென்பட்டாலோ… வலி தாங்க முடியாததாக இருந்தாலோ மருத்துவப் பார்வை அவசியம்.
மேல்மூச்சு வாங்குவது: ஹார்மோன்களின் செயல்பாட்டாலும், உள்ளுக்குள் பெருக்கும் கர்ப்பப்பை காரணமாக நுரையீரலுக்கான இடம் குறைவதாலும் இப்படி மூச்சு வாங்குகிறது. ஆஸ்துமா இருந்தால் தவிர, இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
நன்றி:- டாக்டர். வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:
- ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
- உடல் எடையைக் குறைக்க
- உணவில் ஆபத்தான இரசாயனங்கள்
- எடையைக் குறைக்கப் போராட்டமா
- எந்தெந்த மருந்து எமனாகும்
- ஒவ்வாமை (அலர்ஜி)
- கணினியும் கண்ணும்
- குழந்தைகளுக்காக
- கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
- கோடை பானங்கள்
- சர்க்கரை நோய் ஒரு பார்வை
- சாதிக் அலி
- டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-11 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-12 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-13 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-14 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-15 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-16 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-17 டாக்டரிடம் கேளுங்கள்
- தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும்
- தெரெஸா.ஆர்.கே
- நாட்டு வைத்தியம்
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
- Dr.அம்புஜவல்லி
- Dr.எம்.கே.முருகானந்தன்
- Dr.நந்தினி
- Dr.ஷேக் அலாவுதீன்
- Dr.M.மகேஸ்வரி MBBS
- Dr.S.முரளி MDS
- H.R. Akbar Ali
பகுதி-17 டாக்டரிடம் கேளுங்கள் -[குழந்தைப் பேறின்மைக்கு டி.பி-யும் ஒரு காரணமா?]
குழந்தைப் பேறின்மைக்கு டி.பி-யும் ஒரு காரணமா?
”என் தோழிக்குத் திருமணமாகி ஆறு வருடங்களாகியும் குழந்தை இல்லை. அவள் கணவருக்கு விதைப் பையில் காசநோயைக் கண்டறிந்து, அதுதான் குழந்தைப் பேறின்மைக்கு காரணம் என்றிருக்கிறார்கள். காசநோய் என்றால், நுரையீரல் மட்டுமே இலக்கு என்றிருந்த எங்களுக்கு, இத்தகவல் மிகவும் அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது. மேலும் விளக்கம் கிடைக்குமா ப்ளீஸ்..?”
டாக்டர் வெங்கடேஸ்வரபாபு, நுரையீரல் மற்றும் காசநோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:
”மைக்கோபேக்டீரியம் (Mycobacterium) என்ற பாக்டீரியாதான் டி.பி. எனப்படும் காசநோய்க்கு காரணமாகிறது.
நன்றி:- டாக்டர் வெங்கடேஸ்வரபாபு, நுரையீரல் மற்றும் காசநோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:
பகுதி-16 டாக்டரிடம் கேளுங்கள் -[கர்ப்பப்பை கட்டிகள், குளியல் மயக்கம்]
“கர்ப்பப்பையை கலங்கடிக்கும் கட்டிகள்… கரையுமா?”
டாக்டர் சாமுவேல் தேவகுமார், பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர், பெரம்பலூர்:
டாக்டர் சுரேஷ் செல்லையா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:
நன்றி:- டாக்டர் சாமுவேல் தேவகுமார், பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர், பெரம்பலூர்:
நன்றி:- டாக்டர் சுரேஷ் செல்லையா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:
- ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
- உடல் எடையைக் குறைக்க
- உணவில் ஆபத்தான இரசாயனங்கள்
- எடையைக் குறைக்கப் போராட்டமா
- எந்தெந்த மருந்து எமனாகும்
- ஒவ்வாமை (அலர்ஜி)
- கணினியும் கண்ணும்
- குழந்தைகளுக்காக
- கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
- கோடை பானங்கள்
- சர்க்கரை நோய் ஒரு பார்வை
- தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும்
- தெரெஸா.ஆர்.கே
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
- Dr.அம்புஜவல்லி
- Dr.எம்.கே.முருகானந்தன்
- Dr.நந்தினி
- Dr.ஷேக் அலாவுதீன்
- Dr.M.மகேஸ்வரி MBBS
- Dr.S.முரளி MDS
- H.R. Akbar Ali
பகுதி-15 டாக்டரிடம் கேளுங்கள்
ஓய்வுக்குப் பின் வரும் உளைச்சல்… உஷார் உஷார்!’
“என் அப்பா, கௌரவமான அரசு உயர் பதவியில் 36 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இது நாள் வரை உடல் நலப் பிரச்னைகள் பற்றி அலட்டிக் கொள்ளாதவர், இப்போது ‘அது பண்ணுகிறது… இது படுத்துகிறது’ என்று களேபரம் செய்கிறார். ஏராளமான டெஸ்டுகளுக்குப் பிறகு, ‘உடல்நல பாதிப்பு ஒன்றுமில்லை’ என்று தெரிந்தபோதும், நம்ப மறுக்கிறார். என்ன பிரச்னை அவருக்கு?”
டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:
நம்முடைய கலாசாரத்தில் மனநலப் பிரச்னைகளை உள்ளது உள்ளபடியே சொல்லும் வழக்கம் ஏனோ கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை உடல் நலப் பிரச்னைகளாகவே அடையாளம் காண்பார்கள். அதீத மனக்கவலை, சிறிய வேலைக்குக்கூட களைப்பு, எதிலும் ஈடுபாடற்ற போக்கு, கவனக்குறைவு, தூக்கமின்மை, பசியின்மை, தன்னம்பிக்கையின்மை எனத் தொடரும் இவர்களது பாதிப்புகளின் உச்சமாக தற்கொலை முயற்சியும்கூட இருக்கும். இவர்களுக்கு ‘சைக்கோ தெரபி’ எனப்படும் மனநல சிகிச்சைதான் ஒரே வழி.
‘அடுப்பங்கரை புகை, நெடிகூட ஆஸ்துமாவுக்கு அழைப்பு வைக்கலாம்!’
டாக்டர் மஞ்சு, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:
எனவே… அடுத்த சளி, இருமல் வரை காத்திராது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்!”
நன்றி:- டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:
நன்றி:-டாக்டர் மஞ்சு, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:
பகுதி-14 டாக்டரிடம் கேளுங்கள்
‘கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகலாம்!’
டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:
“உங்களின் பிரச்னைக்கு, அதிகப்படியான பருமனே காரணமாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஓவர் வெயிட்டின் காரணமாக ‘அவ்யலேஷன்’ (Ovulation) எனப்படும் சினைமுட்டை சீராக உருவாகும் சுழற்சி, தடைபட வாய்ப்புள்ளது. உங்கள் உயரத்துக்கு, நீங்கள் அதிகபட்சமாக இருக்க வேண்டிய எடை 50 கிலோதான். எனவே, டயட் மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்குங்கள். முன்னதாக, ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று, நீங்கள் கருவுறாமல் இருப்பதற்கான காரணம் இதுதானா என்பதை உறுதி செய்தபின், அவர் வழிகாட்டுதல்களின் கீழ் இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
குழந்தைகளின் குடலை நஞ்சாக்கும் ‘கரகர மொறுமொறு’!
டாக்டர் மைதிலி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:
நன்றி:- டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:
நன்றி:-டாக்டர் மைதிலி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:
பகுதி-13 டாக்டரிடம் கேளுங்கள்
நன்றி:- டாக்டர் துஸ்னா பார்க், டயட்டீஷியன், சென்னை:
நன்றி:-ஜென்சி ஷாம்னா, மகளிர் யோகா சிறப்பு பயிற்சியாளர், சென்னை:
நன்றி:-டாக்டர் சிவராமன், சிறுநீரகவியல் நிபுணர், சென்னை:
நன்றி:- டாக்டர் ரத்னவேல்,தோல் சிறப்பு மருத்துவர், மதுரை:
பகுதி-12 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-11 டாக்டரிடம் கேளுங்கள்
புளிக்குழம்பு சாப்பிட்டால் கருத்தரிக்காதா?
‘‘எனக்கு 24 வயது. என் மூக்கின் மேலிருந்த ஒரு சிறு கொப்பளத்தைக் கைகளால் தேய்த்துவிட்டேன். அது, சில நாட்களிலேயே கறுப்பாகத் தழும்பு போல பெரிய அளவில் மாறிவிட்டது! கடந்த ஒரு மாதமாக அப்படியேதான் உள்ளது.
நான் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா? என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?’’ டாக்டர் என்.சிவராசன், பொது அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஈ.என்.டி. சிறப்பு மருத்துவர், சென்னை: டாக்டர் கீதாஹரிப்ரியா, மகப்பேறு மருத்துவர், சென்னை: 1. உணவில் புளி சேர்த்தால், உடலின் சூடு அதிகமாகி, விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மையா? 2. நாள் கணக்கு பார்த்து உறவுகொண்டும் ஏன் எனக்கு இன்னும் கருத்தரிக்கவில்லை? 3. நாங்கள் மகப்பேறு மருத்துவரை இப்போதே அணுகலாமா? அல்லது இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாமா?’’ டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், மகப்பேறு மருத்துவர், சென்னை: நன்றி:- டாக்டர் செந்தமிழ்ச்செல்வி, தோல் சிகிச்சை நிபுணர், சென்னை: நன்றி:-டாக்டர் என்.சிவராசன், பொது அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஈ.என்.டி. சிறப்பு மருத்துவர், சென்னை: நன்றி:-டாக்டர் கீதாஹரிப்ரியா, மகப்பேறு மருத்துவர், சென்னை: நன்றி:டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், மகப்பேறு மருத்துவர், சென்னை:
|
அண்மைய பின்னூட்டங்கள்