தொகுப்பு
ஒரு பக்க நியாயம் – யாசர் அரஃபாத்
விழிக் காணும் சருமம்
விரல் தொடத் தூண்டாதா;
உணர்ச்சிக்கு
உரம் இட்டப் பின்னேப்
படித்தாண்டத் தோன்றாதா!
பார்வை மட்டும்தானே;
அழகைப் பார்க்கட்டும்;
என விழிகளுக்கு
விருந்து வைப்பது முறையா;
பசிக்கும் பார்வைக்கு
அணைப்போடச் சொல்லித்
திரைப்போடச் சொல்வது சிறையா!
மரத்துப்போன மனதினால்
மரித்துப்போன வெட்கம்;
கறுத்துப் போன
உள்ளத்தை மீட்டெடுப்பதில்
என்ன தயக்கம்!
இறுதி பிடி… – யாசர் அரஃபாத்
முந்தவும் செய்யா;
பிந்தவும் செய்ய;
மூச்சைப் பறிக்கும்
மரணம் வந்தப்பின்னே;
குமுறி அழுது என்னப் பயன்;
லஞ்சம் – யாசர் அரஃபாத்
அடிமைப் பட்டுப்போனப் பணத்திற்கு;
முகம் சுளிப்பான் பணத்திற்கென்றால்;
எந்தப் பொருளில்
வந்தாலும் எனக்குப் பெயர்
இலஞ்சம்;
தடுமாறும் மனிதன் என்னிடம்
அடைவான் தஞ்சம்!
நன்றி:- என் பக்கம் http://itzyasa.blogspot.com
- அபுல் அமீன் நாகூர்
- அப்துல் கையூம்
- அஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை
- இளசை எஸ்.சுந்தரம்
- ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்
- கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
- அப்பா
- இணயதளம் ஓர் இனியதளம்
- உறவுகள்
- ஊனம்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
- செளகத் அஹமது இபுறாகிம்
- ஜபருல்லாஹ்.Z
- தமிழன் நீலமேகம்
- திருமதி. லக்ஷ்மி காட்டல்
- நூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி
- பி. எம். கமால் கடையநல்லூர்
- யாசர் அரஃபாத்
- அரிய ஆமை
- இப்படிக்கு உன் தந்தை
- உன் திருப்தியில்
- ஊமையாய் நான்
- எல்லைத் தாண்டிய பயங்கரவாதம்
- ஏதாவது செய்ய
- களவுப்போன கதை
- காலாவதியாவதற்கு முன்
- கொண்டாடி மகிழ்வோம்
- சண்டை ஓய்ந்தபாடில்லை!
- தலையில் குட்டு வைப்போம்
- தொழுகை
- நீ எப்போது வருவாய்?
- பணம் தேடும் பந்தயத்தில்
- பாலையில் நீ
- புழுவாய் அழிவதைவிட
- மணக்கூலி (கைக்கூலி)
- யாராவதுக் கேட்டால்
- வந்துவிட்டோம் வட்டத்திற்குள்
- யாரோ
இப்படிக்கு உன் தந்தை – யாசர் அரஃபாத்
மிச்சமிருக்கும் என் வருங்காலமும்
மறந்திடாதே பின் மறைக்கப்பட்டுவிடும்
முஸ்லிம் பங்கெடுப்பைப் போன்று!
அப்பாவி அத்தாக்களில் நானும் ஓருவன்!
- அபுல் அமீன் நாகூர்
- அப்துல் கையூம்
- அஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை
- இளசை எஸ்.சுந்தரம்
- ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்
- கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
- அப்பா
- இணயதளம் ஓர் இனியதளம்
- உறவுகள்
- ஊனம்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
- செளகத் அஹமது இபுறாகிம்
- ஜபருல்லாஹ்.Z
- தமிழன் நீலமேகம்
- திருமதி. லக்ஷ்மி காட்டல்
- நூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி
- பி. எம். கமால் கடையநல்லூர்
- யாசர் அரஃபாத்
- அரிய ஆமை
- உன் திருப்தியில்
- ஊமையாய் நான்
- எல்லைத் தாண்டிய பயங்கரவாதம்
- ஏதாவது செய்ய
- களவுப்போன கதை
- காலாவதியாவதற்கு முன்
- கொண்டாடி மகிழ்வோம்
- சண்டை ஓய்ந்தபாடில்லை!
- தலையில் குட்டு வைப்போம்
- நீ எப்போது வருவாய்?
- பணம் தேடும் பந்தயத்தில்
- பாலையில் நீ
- புழுவாய் அழிவதைவிட
- மணக்கூலி (கைக்கூலி)
- யாராவதுக் கேட்டால்
- வந்துவிட்டோம் வட்டத்திற்குள்
- யாரோ
மணக்கூலி (கைக்கூலி) – யாசர் அரஃபாத்
உன் பெற்றோருக்கு உபகாரம் செய்ய
கைப்பிடிக்கவேக் கைக்கூலிக் கேட்கும்
- அபுல் அமீன் நாகூர்
- அப்துல் கையூம்
- அஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை
- இளசை எஸ்.சுந்தரம்
- ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்
- கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
- செளகத் அஹமது இபுறாகிம்
- ஜபருல்லாஹ்.Z
- தமிழன் நீலமேகம்
- திருமதி. லக்ஷ்மி காட்டல்
- நூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி
- பி. எம். கமால் கடையநல்லூர்
- யாசர் அரஃபாத்
- அரிய ஆமை
- உன் திருப்தியில்
- ஊமையாய் நான்
- எல்லைத் தாண்டிய பயங்கரவாதம்
- ஏதாவது செய்ய
- களவுப்போன கதை
- காலாவதியாவதற்கு முன்
- கொண்டாடி மகிழ்வோம்
- சண்டை ஓய்ந்தபாடில்லை!
- தலையில் குட்டு வைப்போம்
- நீ எப்போது வருவாய்?
- பணம் தேடும் பந்தயத்தில்
- பாலையில் நீ
- புழுவாய் அழிவதைவிட
- யாராவதுக் கேட்டால்
- வந்துவிட்டோம் வட்டத்திற்குள்
- யாரோ
அரிய ஆமை – யாசர் அரஃபாத்
உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று பேசத் தெரியாது
அதனால்
புறம் மட்டும் பேசுவோம்!
ஒன்றுக் கூடி நிற்போம் என்று
குழு குழுவாகக்
குரல் கொடுப்போம்
தனித் தனியாக!
கட்டி அணைப்போம்
மாற்றாரை;
எட்டி உதைப்போம்
உறுப்பின் ஒரு பகுதி சதையை!
துள்ளி எழுந்தோம்
கிள்ளி எறிய அறியாமையை;
ஒற்றுமை என்றால்
ஒய்யாரமாய் நடக்கும்;
மறுமை என்பதை
மறந்துவிட்டு
மணிக்கணக்கில் பேசுவோம்
மேடைப் போட்டு;
ஒற்றுமை என்றுச் சொல்லி
தோளைத் தொட்டுச் சொன்னால்
நடக்கும்
எங்களுக்குள் ஜல்லிக்கட்டு!!
ஆளுக்கொரு மூலையிலே அமைப்பாக;
சொல்லிச் சொல்லி
சுருண்டுவிட்டோம் களைப்பாக!!
வேண்டிக் கேட்பதெல்லாம்
நமக்குள் ஒற்றுமையை;
வேரருத்துவிடுவோம் நம் வேற்றுமையை!!
கரத்தோடு கரம் கோர்த்து
மனதோடு மார்க்கம் நுழைத்து
சொத்தான சுவர்க்கம் செல்ல
சத்தான அன்பைத்தருவோம்;
காலாவதியாவதற்கு முன் – யாசர் அரஃபாத்
ஏதாவது செய்ய – யாசர் அரஃபாத்
வலி சொல்ல வந்த இடத்தில்
வரிக்கு என்ன விதிமுறை
என்றாவது மாறுமா என் தலைமுறை!
கல்லாத கல்வியால்
கடல்கடந்து நாங்கள்;
சொத்தோடு சோகத்தையும்
சுமந்துக் கொண்டு வருடாவருடம்
எங்கள் வீட்டிற்கு!!
எல்லோரும் நினைக்கிறார்கள் ஏதாவது செய்ய;
எல்லோரும் நினைக்கிறார்கள் தாம் மட்டும் செய்ய!!
அனைத்தயும் செய்து அட்டைப்படம் ஜொலிக்கும்;
எடுத்துக் காட்டி இன்னொன்று காழ்ப்புணர்ச்சியைக் காட்டும்!!
மார்தட்டிச் சொல்வோம் மார்க்கம் ஒன்று;
மாலையிலே ”மைக்”கைப் பிடித்து மல்யுத்தம் உண்டு!
இனியாவது
கசப்புகளைக் காலாவதியாக்கி
கரம் கோர்ப்போம்
பகைத் தீர்ப்போம்!
உரமாகுவோம் தீனுக்காக;
உரையாட வேண்டாம் தீனிக்காக;
பக்கங்கள் நிரம்பிவிட்டன வீணுக்காக;
வெறுப்பால் வெற்றிப் பெறப்போவது யாருக்காக!!
ஒட்டியிருப்பது உதடுகளில் நம்
சகோதரனின் கறி;
இயக்கம் என்ற பெயரால் ஏன் இந்த வெறி!
வியப்பால் பார்க்கும் உலகமகா மார்க்கம்
நமக்குள் மட்டும் ஏன் இவ்வளவு தர்க்கம்!
வழிக்காட்டுவோம்
வருங்கால தலைமுறைக்கு;
விட்டுவிட்டால்
வீதியில்தான் நிற்ப்போம்!
பாலையில் நீ – யாசர் அரஃபாத்
புதுப்பெண் என்ற பட்டமும் இன்னும் எனக்கு!!
வருத்தெடுத்துவிட்டாய் வார்த்தைகளால்;
யோசித்துவிட்டு அழைப்புக் கொடு என்று!!
பூக்கிறேன் என்றதுக்கு பின்தான்
கேட்டேன் உன்னை ஒரு முறை வா என்று!!
பாலையில் நீ;பாதியில் நம் உறவு;
நீயிருந்தும் முதிர்க்கன்னியாக நான்
எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் – யாசர் அரஃபாத்
கடக்கும்காலங்களுக்கு நடுவே
கானல் நீராய் நம்
உறவுகள்!!
போருக்குச் செல்வதைப் போலவே
புறப்படுகிறோம்
நாட்டை விட்டு;
நாதியற்று!!
வயதின்
முக்கால்வாசி
முடிந்துவிட்டது
கவலைபட்டே;
சிரிக்கும் கொஞ்ச நேரமும்
சில்லறைக்காக ஏங்குகிறது
கறைந்துவிடுமோ கைப்பேசியின் தொகை!!
நீரிலே மிதக்கும்
என் விழிகள்;
நீயில்லாமல் தடுமாறும்
என் வழிகள்!!
அனல் காற்றும்
அங்கலாய்க்கும் என்
உள்ள சூட்டினைக் கண்டு!!
பணம் மட்டும்
குறிக்கோளாய்
பலநாள்;
சேர்த்து சேர்த்துப்
பார்த்தாலும்
சேரவில்லை எதுவும்;
என்னையும் உன்னையும் போல்!!
பள்ளிக்குச் செல்லும்
பிள்ளையும்;
பாடப்புத்தகத்தில் என்
புகைப்படம்;
அத்தாவை அறிமுகப்படுத்த!!
நெடுநாள் கழித்து
நாடு திரும்பியதால்
புகைப்படத்தோடு என்னை
பொருத்தம் பார்க்கும் என் பிள்ளை!!
எல்லோரும் சிரித்தாலும்
எல்லைத் தாண்டிய
பயங்கரவாதம் இதுதான்;
கொஞ்சி
கெஞ்சிப் பார்த்தாலும்
சொல்ல மறுக்கும் என் பிள்ளை
அத்தா என்று புகைப்படத்தைத் தவிர்த்து!!
நன்றி:-யாசர் அரஃபாத்
***************
அண்மைய பின்னூட்டங்கள்