தொகுப்பு
இணைந்து வாழ்வதே சிறந்தது! மு.அ. அபுல் அமீன்
கருணை காட்டவில்லை. கடுமையாய் வெறுத்தாள். அவர்களிடையே கசப்பு முற்றி இசைவான வாழ்விற்கு வாய்ப்பில்லை என்றானது. ஜமீலா, நபிகள் பெருமானார் அவர்களிடம் அவரின் நிலையை எடுத்துரைத்தார். பெருமானார் அவர்கள் தாபித்தை அழைத்து விசாரித்தார்கள். தாபித் தன் உயிரினும் மேலாய் தனது மனைவி ஜமீலாவை உவப்பதாய் உளமார நேசிப்பதாய் உறுதியாகக் கூறினார். ஜமீலாவோ தாபித் கூறுவது முற்றிலும் உண்மை என்றாலும் என்னால் அவரை நேசிக்க முடியவில்லை. நேசமில்லாமல் பொய் வேஷமிட்டு வாழ விரும்பவில்லை என்றார்.
நன்றி:- தினமணி 22 Feb 2013 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
வாய்மையான வாக்குறுதி! – மு.அ. அபுல்அமீன் நாகூர்
சத்தியம் செய்த பின் அந்த சத்தியத்தை இதய சுத்தியோடு சுத்தமாக நிறைவேற்ற வேண்டும்.
இதனைக் குர்ஆனின் 16-92 வது வசனம் “”ஒருத்தியைப் போல் நீங்களும் ஆகி விடாதீர்கள். அவள் உறுதியாக தான் நூற்ற நூலைத் துண்டு துண்டாக முறித்து விடுகிறாள். ஒரு கூட்டத்தினரைவிட மற்றொரு கூட்டம் மிக்க வளர்ச்சியுற்று இருப்பதற்காக உங்களுக்கிடையில் உங்களுடைய சத்தியத்தைத் தந்திரப் பொருளாக ஆக்குகின்றீர்கள். இதனைக் கொண்டு அல்லாஹ் உங்களை நிச்சயம் சோதிப்பான். நீங்கள் எதில் வேற்றுமைப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதனை மறுமை நாளில் அவன் நிச்சயமாக உங்களுக்கு விளக்கிக் கண்டிப்பான்“” என்று எச்சரிக்கிறது.
நன்றி:- தினமணி 02 Nov 2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
உழைத்துப் பிழைப்போம்! – மு.அ. அபுல்அமீன், நாகூர்.
நன்றி:- தினமணி 22-June-2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை
அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம். அப்துல் காதிர்
நன்றி:-ஒய்.கே.எம். அப்துல் காதிர்
நன்றி:-தினமணி
அண்மைய பின்னூட்டங்கள்