தொகுப்பு
மீன் பிரியாணி! சமையல் குறிப்புகள்!! சூப்பர் சுவை!!!
மீன் பிரியாணி
தேவையான பொருட்கள்
மீன் – 1/4 கிலோ
அரிசி – 2 ஆழாக்கு
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக் கர�டி
செய்முறை *
மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும், *
வெங்காயம், தக்காளியை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும்.
மிளகாயைக் கீறிக் கொள்ளவும். *
ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும். *
வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். *
தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். *
பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும்.
பாத்திரத்தில் `தம்` சேர்த்து (ஆவி போகாமல் மூடிவைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும். *
குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். *
சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.
- அட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா
- ஆசை ஆசையாய் 30 வகை தோசை
- இறால் மஞ்சள் வாடா
- கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்
- கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்
- செட்டிநாடு புலாவ்
- நண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு
- நாகூர் கொத்து பரோட்டா
- நோன்பு கஞ்சி செய்முறை2
- நோன்புக் கஞ்சி செய்முறை
- பகுதி-01 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-02 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-03 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-04 கிராமத்து கைமணம்!
- பேரிச்சை புட்டிங்
- மல்லிகைப்பூ இட்லி
- விறால் மீன் வறுவல்
- விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி
உடல் எடையை குறைக்க வேண்டுமா?… அப்போ சூப் குடிங்க பாஸ்!…
கைக்குத்தல் அரிசியுடன் சிக்கன் சூப்
-
- பருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா!
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மது உள்ளே.. மதி வெளியே..
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மறந்துபோன மருத்துவ உணவுகள்
- மழலையில் மலரும் மொட்டுகள்
- மூட்டு வலி
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாய்ப் புண்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
30 வகை சூப் – சமையல் கலை நிபுணர் உஷாதேவி
மழைக் காலம்… குளிர் காலம்… என்று வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால்தான் திருப்தி! அது, முழுக்க முழுக்க நம் உடலுக்கு நன்மை தருவதாக இருந்தால்… டூ இன் ஒன் மகிழ்ச்சிதானே! இதோ… சுண்டியிழுக்கும் சுவை ப்ளஸ் ஆரோக்கிய குணம் இரண்டும் கொண்ட 30 வகை சூப்கள் இங்கே அணிவகுக்கின்றன.
”பசியைத் தூண்டும் குணம் கொண்டது சூப். இவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரித்து நீங்கள் பரிமாறினால், சுவைத்துப் பார்த்து உங்களைப் பாராட்டுவதுடன், நீங்கள் செய்து வைத்திருக்கும் சாப்பாட்டையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்” என்று உத்தரவாதம் தருகிறார் ‘சமையல் கலை நிபுணர்’ உஷாதேவி. அவருடைய ரெசிபிகளை அழகு மிளிர அலங்கரிக்கிறார் செஃப் ரஜினி.
குறிப்பு: ‘மைக்ரோ அவன்’ இல்லாதவர்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி இதை செய்யலாம்.
இது, சாதத்துடன் கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
நன்றி:- சமையல் கலை நிபுணர் உஷாதேவி
- அட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா
- ஆசை ஆசையாய் 30 வகை தோசை
- இறால் மஞ்சள் வாடா
- கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்
- கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்
- செட்டிநாடு புலாவ்
- நண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு
- கொத்து பரோட்டா
- நோன்பு கஞ்சி செய்முறை2
- நோன்புக் கஞ்சி செய்முறை
- பகுதி-01 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-02 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-03 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-04 கிராமத்து கைமணம்!
- பேரிச்சை புட்டிங்
- மல்லிகைப்பூ இட்லி
- விறால் மீன் வறுவல்
- விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி
30 வகை திடீர் சமையல் – ஆதிரை வேணுகோபால்
பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
இதற்கு ஆனியன் ராய்தா சிறந்த காம்பினேஷன்.
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.
இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்… அசத்தலான டேஸ்ட்டில் இருக்கும்.
நன்றி:-சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
- அட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா
- ஆசை ஆசையாய் 30 வகை தோசை
- இறால் மஞ்சள் வாடா
- கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்
- கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்
- செட்டிநாடு புலாவ்
- நண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு
- நாகூர் கொத்து பரோட்டா
- நோன்பு கஞ்சி செய்முறை2
- நோன்புக் கஞ்சி செய்முறை
- பகுதி-01 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-02 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-03 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-04 கிராமத்து கைமணம்!
- பேரிச்சை புட்டிங்
- மல்லிகைப்பூ இட்லி
- விறால் மீன் வறுவல்
- விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி
விறால் மீன் வறுவல்
விறால் மீன் வறுவல் செய்யத் தேவையானவை:
தேங்காய்த் துருவல் – 100 கிராம்
லேசாக நசுக்கப்பட்ட சிறிய வெங்காயம் – தேவையான அளவு
- அட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா
- ஆசை ஆசையாய் 30 வகை தோசை
- இறால் மஞ்சள் வாடா
- கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்
- கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்
- செட்டிநாடு புலாவ்
- நண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு
- நாகூர் கொத்து பரோட்டா
- நோன்பு கஞ்சி செய்முறை2
- நோன்புக் கஞ்சி செய்முறை
- பகுதி-01 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-02 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-03 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-04 கிராமத்து கைமணம்!
- பேரிச்சை புட்டிங்
- மல்லிகைப்பூ இட்லி
- விறால் மீன் வறுவல்
- விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி
நோன்பு கஞ்சி செய்யும் முறை
தேவையானவை:
அரிசி – ஒரு கப்
கடலை பருப்பு – கால் கப்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
கோதுமை குருணை – கால் கப்
கொத்து கறி – 100 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 5
மல்லித் தழை – 2 கொத்து
புதினா – 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
தேங்காய் – ஒரு மூடி
பட்டை – ஒன்று
கிராம்பு – 4
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும். எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும். அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது.
செட்டிநாடு புலாவ் Chettinad Pulav
சீரக சம்பா அரிசி – ஒரு கிலோ
பெரிய வெங்காயம் – 5
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 4
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி – ஒன்று
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கரம் மசாலா – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
புதினா – ஒரு கப்
கொத்தமல்லி – ஒரு கப்
பச்சை மிளகாய் – 4
தேங்காய் – அரை முடி
பட்டை
பிரிஞ்சி இலை
ஏலக்காய்
செய்முறை
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பேனில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பின் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
அதன் பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பொன்னிறமான பின் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
எலக்ட்ரிக் ரைஸ் குக்கரி்ல் கொட்டி அதனுடன் அரிசி, தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
பின்னர் மூடி வைக்கவும். எலக்ட்ரிக் குக்கர் ஆப் ஆனவுடன் சூடாக எடுத்து பரிமாறவும்.
இறால் மஞ்சள் வாடா
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல்
* மாவை தட்டும் போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு அந்த தண்ணீரை தொட்டு தட்டவும்.
பிரிந்து வராதது போல் எல்லா பக்கமும் தண்ணீர் தொட்டு ஓட்டவும்
இதே போல் எல்லா மாவையும் வட்டங்களாக தட்டி வாடா வாக தட்டவும்
* பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி தீயை மிதமானதாக வைத்து தட்டிவைத்த வாடாவை போட்டு பொரித்து எடுக்கவும்
நன்றி:-http://en-iniyaillam.blogspot.com/
-
- 30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்
- 30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க
- 30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்
- 30 வகை அதிசய சமையல்
- 30 வகை எண்ணெய் இல்லாத சமையல்
- 30 வகை கூட்டு!
- 30 வகை சப்பாத்தி
- 30 வகை சுண்டல்-புட்டு
- 30 வகை டயட் சமையல்
- 30 வகை தொக்கு
- 30 வகை பிரியாணி!
- 30 வகை வாழை சமையல்
- அட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா
- ஆசை ஆசையாய் 30 வகை தோசை
- கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்
- கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்
- நண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு
- நாகூர் கொத்து பரோட்டா
- நோன்புக் கஞ்சி செய்முறை
- பகுதி-01 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-02 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-03 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-04 கிராமத்து கைமணம்!
- பகுதி-05 கிராமத்து கைமணம்!
- பகுதி-07 கிராமத்து கைமணம்
- பகுதி-08 கிராமத்து கைமணம்
- பகுதி-09 கிராமத்து கைமணம்
- பேரிச்சை புட்டிங்
- விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி
- தலைக்கு ஷாம்பு போடுகிறீர்களா? (கூந்தல் பராமரிப்பு)
- புருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே
30 வகை கூட்டு! – வசந்தா விஜயராகவன்
ஜோரா சமைக்கலாம்.. ஜாலியா சுவைக்கலாம்…
பிறகென்ன… காய்கறிகளோடு கூட்டணி போட்டு ஜமாயுங்க!
கத்திரிக்காய்-போண்டா புளிக் கூட்டு
போண்டா செய்ய: உளுத்தம்பருப்பு – 100 கிராம் (ஊற வைக்கவும்).
சாம்பார் வெங்காயம் புளிக் கூட்டு
கொத்தவரங்காய் – மிளகு பொரித்த கூட்டு
காரம், தித்திப்பு என கலக்கலாக இருக்கும் இந்தக் கூட்டு.
தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – தேவையான அளவு.
. பாகற்காய்-எள்ளு புளிக் கூட்டு
.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன்.
.வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – கால் கப்.
.மிக்ஸ்டு வெஜிடபிள் புளிக் கூட்டு
. சேப்பங்கிழங்கு-தக்காளி ரோஸ்டட் கூட்டு
.சாதம், சப்பாதிக்கு ஏற்ற சைட் டிஷ் இது!
. மரவள்ளிக் கிழங்கு புளிக் கூட்டு
.சாப்பாடு, டிபன் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் இது!
.சேப்பங்கிழங்கு-தேங்காய்ப் பால் கூட்டு
. பாகற்காய்-கொண்டைக் கடலை கூட்டு
.வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3.
.காராமணி-வேர்க்கடலை புளிக் கூட்டு
. பரங்கிக்காய் – காராமணி கூட்டு
.வாழைக் கச்சல் (பிஞ்சு) கூட்டு
.உருளைக்கிழங்கு-தேங்காய்ப் பால் கூட்டு
.இந்தக் கூட்டு சப்பாத்தி, அடைக்கு தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும் .
- 30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்
- 30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க
- 30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்
- 30 வகை அதிசய சமையல்
- 30 வகை எண்ணெய் இல்லாத சமையல்
- 30 வகை டயட் சமையல்
- 30 வகை தொக்கு
- 30 வகை பிரியாணி!
- 30 வகை வாழை சமையல்
- அட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா
- ஆசை ஆசையாய் 30 வகை தோசை
- கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்
30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.
‘‘பழைய சோறா இருந்தாக்கூட பரவாயில்லை. ஆனா தொட்டுக்க ஏதாச்சும் இருக்கணும்” என்று சொல்லுமளவுக்கு சைடு டிஷ்சுக்கு பழகிப்போனவை நமது நாக்குகள்.
தேவை: பிஞ்சு கத்தரிக்காய் அரை கிலோ, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.
அரைக்க: சின்ன வெங்காயம் 10, மிளகாய் வற்றல் 8.
தேவை: உருளைக்கிழங்கு அரை கிலோ, உப்பு, எண்ணெய் தேவைக்கு.
அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், சோம்பு 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்.
அரைக்க: மிளகு, சீரகம் தலா 2 டீஸ்பூன், சோம்பு, மிளகாய்த் தூள் தலா 1 டீஸ்பூன், பூண்டு 6 பல்.
அரைக்க: தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் 5