தொகுப்பு
சாட்சி! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
அந்தந்த நாடுகளில் அவ்வப்பகுதிகளில் உள்ள பழக்க வழக்கத்தை ஒட்டி வியாபாரத்திலும் சாட்சி வைத்துக்கொள்ளவும். வியாபாரத்தில் ஏற்படும் லாபம், நஷ்டம், ஏற்றம், தாழ்வு, போட்டி போன்ற நிலைகளில் சாட்சியை சாதகமாக சாட்சி சொல்லத் துன்புறுத்துவது பாவம் என்றும் திருக்குர்ஆனின் 2.282வது வசனம் கூறுகிறது.
அதுமட்டுமின்றி “”அனாதைகளின் பொருட்களுக்குப் பொறுப்பேற்று பராமரிப்பவர், அனாதைகள் உரிய வயதடைந்ததும் அப்பொருட்களை சாட்சிகளை வைத்துக்கொண்டு ஒப்படைக்க வேண்டும்” என்றும் திருக்குர்ஆனின் 4-6வது வசனம் அறிவிக்கின்றது.
நன்றி:- தினமணி 18-May-2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்
அகிலம் படைத்த அதிபதி
அல்லாஹ் சொல்கிறான் அமரர்
சகிதம் அண்ணல் நபி மீது
சகல பொழுதும் ஸலவாத்து
துஆவின் துவக்கமும் ஸலவாத்தே
தூயோன் அல்லாஹ்வை வேண்டும்
துஆவின் முடிவும் ஸலவாத்தே
துலங்கும் துவக்கும் செயலும்
தவறாது ஓதும் ஸலவாத்து
தவறுகளின் தக்க பரிகாரம்
அவதூறை அகற்றி அன்றாட
அமல்களைப் பரிசுத்த மாக்கும்
அவசர உலகில் அணுவளவும்
ஆபத்து நேரா திருக்க
அவசியம் ஓத வேண்டும்
அண்ணல் நபி மீது ஸலவாத்து
எந்த காலமும் நேரமும்
ஏந்தல் நபிமீது ஸலவாத்து
எந்த நிலையிலும் ஓதலாம்
ஏக இறைவன் ஏற்பான்.
நன்றி:- தினமணி – முஸ்லீம் முரசு பிப்ரவரி 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
அளப்பரிய அருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
இக வாழ்வின் இன்பங்களில் மூழ்கி திளைத்து முக்குளித்து சொக்கிக் கிடக்கின்றனர்.
ஏகத்துவ கொள்கையை ஏற்று எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளாகி அல்லல்பட்டும் அல்லாஹ்விற்கு அஞ்சி நல்லன செய்யும் நல்லடியார்கள் பலர் உள்ளனர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முதுகில் ஏற்பட்ட சிவந்த வடுக்களைப் பார்த்து வாடி உமர் (ரலி) அழுதார்கள்.
“”ஏன் அழுகிறீர்?” என்று நபிகள் நாயகம் கேட்டார்கள்.
“”ரோமாபுரி மன்னர் கைஸரும் பாரசீக மன்னர் கிஸ்ராவும் வசதிகளோடு வளமாய் வாழும்பொழுது நீங்கள் அதனினும் அதிக வசதிகளோடு உயர்ந்த வாழ்க்கை வாழலாமே” என்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 06 April 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
அண்மைய பின்னூட்டங்கள்