தொகுப்பு
Archive for the ‘தாய் மடி தேடும் குழந்தைகள்’ Category
தாய் மடி தேடும் குழந்தைகள் – ஆவூர் பேராசிரியர் இஸ்மாயில் ஹஸனீ
ஓகஸ்ட் 26, 2012
பின்னூட்டமொன்றை இடுக
عن عبد الرحمن بن أبي ليلى أخبره ابن مسعود رضي الله عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم أنه كان يدعو :
“اللهم احفظني بالإسلام قائما، واحفظني بالإسلام قاعدا، واحفظني بالإسلام راقدا، ولا تشمت بي عدوا حاسدا، واللهم إني أسألك من كل خير خزائنه بيدك، وأعوذ بك من كل شر خزائنه بيدك وأعودبك من شر ما اأنت اخد بناصيته”
வல்லூரின் கரங்களில் நாம்
தன் தாயின் வாசம் தேடி ஓடும் குழந்தயாய் தன்னை படைத்த இறைவனிடம் மனிதன் ஒடோடி வர இறைவன் விரும்புகிறான்.
நாம் அதில் முனைப்பு காட்டாவிட்டால் அல்லாஹ் மாற்றார்களைக்கொண்டு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவான்.
ஆகையால், இது ஒரு அவசரகால நடவடிக்கையாக செய்யவேண்டிய ஒரு செய்தி.
இதில் காலதாமதம் செய்ய செய்ய இதில் இழப்பிற்கு பொறுப்பேற்க்க போவது நாமே.
ஆகையால், உடலால், பொருளால் இந்த மாற்றத்திற்கு உதவிசெய்யலாம் என்று எண்ணுபவர்கள் தொடர்புகொள்ளலாம்.
ஏனெனில் உலகில் இலவசமாக கிடைக்கும் பொருடகளில் மிக தாழ்ந்தது ஆலோசனைகள் மட்டுமே.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக மேலே சொல்லப்பட்ட இந்த ஒரு அற்புதமா துஆவை இந்த் ரமலானின் தொடர்வோம்
அதற்க்கு முன்னே ஒரு அறிவார்ந்த முஃமினாய் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயற்ச்சிப்போமாக.
மாற்ற ஏற்படவேண்டுமானால் முழு கல்வித்திட்டதில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படவேண்டும்.
நன்றி:- – பேராசிரியர் இஸ்மாயில் ஹஸனீ ஆவூர்.
- அன்புக் கணவருக்கு
- இல்லற வாழ்வில் புரியாத பாஷை
- கடமையான குளிப்பு
- கணவனின் கண்ணியம்
- கணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க
- கணவரை மகிழ்விப்பது எப்படி?
- கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்
- கற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று?
- நல்ல குழந்தைகளை உருவாக்க
- நல்ல மனைவி
- மணவாழ்வில் மகிழ்வுற..
- மனைவிக்கு மட்டுமா உபதேசம்?
- மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்
- மனைவியைத் தண்டித்தல்
அண்மைய பின்னூட்டங்கள்